பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு – உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் – முழு விவரம்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூலை 11, 2025, ஆனி 27, விசுவாவசு வருடம், 12:30 AM சென்னை, கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், தமிழக வருவாய் துறை செயலர் அமுதா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். கடலூரில் தேவநாதசுவாமி கோயில்…
காவல் மரணங்களும் தண்டிக்கப்படாத காவலர்களும்
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 10, 2025, ஆனி 26, விசுவாவசு வருடம், 12:30 AM சென்னை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், நகை திருடப்பட்டது தொடர்பான வழக்கில், கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஜித் குமாரின் முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையை ஆராய்ந்த மதுரை உயர்…
நாடு முழுவதும் இன்று மெகா வேலைநிறுத்தம் – 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு
பதிவு: புதன்கிழமை, ஜூலை 09, 2025, ஆனி 25, விசுவாவசு வருடம், 03:10 AM புதுடெல்லி, நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், வங்கி, அஞ்சல், இன்சூரன்ஸ் உட்பட பல்வேறு முக்கிய துறைகளின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது….
கடலூரில் கோர விபத்து – பள்ளி வேன் மீது ரயில் மோதி மாணவர் 3 பேர் பலி!
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூலை 08, 2025, ஆனி 24, விசுவாவசு வருடம், 04:30 PM கடலூர், கடலூர் அருகே இன்று ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அக்காள் தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று…
காவலாளி அஜித்குமார் மரணம் – மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூலை 01, 2025, ஆனி 17, விசுவாவசு வருடம், 07:00 AM திருப்புவனம், மடப்புரத்தில் விசாரணைக்கு வந்த திருப்புவனம் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத்திடம் முறையிட்ட பெண்கள். போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது குறித்து மடப்புரத்தில் திருப்புவனம் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார். அவரிடம் பெண்கள் முறையிட்டனர். சிவகங்கை மாவட்டம்,…
விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூலை 01, 2025, ஆனி 17, விசுவாவசு வருடம், 06:45 AM திருப்புவனம், நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையின்போது மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர்…