துரைமுருகன் துடுக்கு பேச்சு – காங்கிரசார் கடும் கொந்தளிப்பு
பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 02, 2025, 04.30 AM சித்திரை 19, விசுவாவசு வருடம் சென்னை, சட்டசபையில் ‘நீட்’ சட்டம் கொண்டு வந்தது யார் என்பது தொடர்பான விவாதத்தில், ‘தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டுப் பேசியது, கூட்டணி தர்மத்தை மீறும் செயல்’ என, சமூக வலைதளங்களில் தமிழக காங்கிரசார் விமர்சித்துள்ளனர்….
கேதார்நாத் கோவில் நடை இன்று திறப்பு
பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 02, 2025, 04.15 AM சித்திரை 19, விசுவாவசு வருடம் கேதார்நாத், ‘சார்தாம்’ யாத்திரை துவங்கியதை அடுத்து, புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் தரிசனத்துக்காக இன்று, திறக்கப்படுகிறது. உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குளிர் காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும்….
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
பதிவு: வியாழக்கிழமை, மே, 01, 2025, 04.20 AM சித்திரை 18, விசுவாவசு வருடம் புதுடில்லி, ‘நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இது நடத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,” என, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை…