இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் – அமெரிக்கா சமரசம் செய்தது
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 11, 2025, 09.35 AM சித்திரை 27, விசுவாவசு வருடம் புதுடில்லி, நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா – பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. எதிர்பாராத இந்த திருப்பத்தை அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகுக்கு அறிவித்தார்….
பஹல்காம் தாக்குதல் எதிரொலி – அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது – மத்திய அரசு
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025, 09.00 AM சித்திரை 11, விசுவாவசு வருடம் புதுடெல்லி, பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி…