பஹல்காம் தாக்குதல் – தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பு?
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 10.00 AM சித்திரை 10, விசுவாவசு வருடம் ஸ்ரீநகர், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர், அந்த பகுதியில்…