South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

விமானப்படை

பிரதமர் மோடி பிரதமருடன் விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் சந்திப்பு

பதிவு: திங்கட்கிழமை, மே, 05, 2025, 07.00 AM சித்திரை 22, விசுவாவசு வருடம் புதுடெல்லி, இந்தியா- – பாகிஸ்தான் பதட்டத்துக்கு இடையே இந்திய கடற்படை அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் போர் பயிற்சியை துவக்கி உள்ளது. இந்த நிலையில் விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்….

பஹல்காம் தாக்குதல் எதிரொலி – முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025, 10.00 AM சித்திரை 11, விசுவாவசு வருடம் புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக கருதப்படுகிறது. இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கோடைகால சுற்றுலா தலம் காஷ்மீர். பாகிஸ்தான் நாட்டையொட்டி இருக்கும் இங்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர்,…

Pin It on Pinterest