South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

Month: May 2025

குற்றவாளிகளை நெருங்க முடியாத வழக்குகளில் அப்பாவிகள் கைது? – டி.டி.வி. தினகரன் கேள்வி

பதிவு: சனிக்கிழமை, மே 31, 2025, 10.50 AM வைகாசி 17, விசுவாவசு வருடம் சென்னை. இதுவரை எத்தனை வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்குகளில் அப்பாவி பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறதா தமிழக காவல்துறை என்று அ.ம.மு.க….

மதுரை மேயர் இந்திராணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

மதுரை மேயர் இந்திராணி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்? பதிவு: வெள்ளிக்கிழமை, மே 30, 2025, 10.50 AM வைகாசி 16, விசுவாவசு வருடம் மதுரை, மதுரை தி.மு.க., மேயர் இந்திராணி கணவரும், அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன்வசந்த் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முதல்வர் தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு…

தமிழகத்தில் தற்போது நடப்பது மக்களாட்சி அல்ல – அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி – தவெக தலைவர் விஜய்

பதிவு: புதன்கிழமை, மே 28, 2025, 04.30 AM வைகாசி 14, விசுவாவசு வருடம் சென்னை, தமிழகத்தில் தற்போது நடப்பது மக்களாட்சி அல்ல; அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி’ என, முதல்வர் ஸ்டாலினையும், தி.மு.க., அரசையும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆவேசமாக சாடியுள்ளார். சென்னையில், அவரது கட்சியின் பெண் உறுப்பினர்கள் மீது…

மாநிலங்களவை – திமுக கூட்டணியில் கமலுக்கா வைகோவுக்கா?…`யாரிடம் கேட்பது?’ குழப்பத்தில் எடப்பாடி?

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 27, 2025, 05.50 AM வைகாசி 13, விசுவாவசு வருடம் புதுடெல்லி, தமிழகத்திலிருந்து ஒருவர் மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதன்படி பார்த்தால், 159 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தி.மு.க கூட்டணிக்கு நான்கு எம்.பி இடங்கள் தாராளமாகக் கிடைக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும்…

கல்லுாரி மாணவிக்கு டார்ச்சர் – தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 20, 2025, 10.10 PM வைகாசி 06, விசுவாவசு வருடம் ராணிப்பேட்டை, கல்லுாரி மாணவியை இரண்டாவதாக திருமணம் செய்து, துன்புறுத்திய தி.மு.க., பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரைச் சேர்ந்தவர் தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி துணை…

காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் – 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!

பதிவு: வியாழக்கிழமை, மே, 15, 2025, 05.50 AM வைகாசி 01, விசுவாவசு வருடம் புதுடில்லி, கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பி உள்ளார். கவர்னர் ரவி காலம் தாழ்த்துவதாகக்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுதும் ஜெயில்

பதிவு: புதன்கிழமை, மே, 14, 2025, 06.00 AM சித்திரை 31, விசுவாவசு வருடம் கோவை, நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், காமக்கொடூரர்கள் ஒன்பது பேருக்கும், சாகும்வரை ஆயுள் சிறை விதித்து, கோவை மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும்…

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்! – பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 13, 2025, 08.15 AM சித்திரை 30, விசுவாவசு வருடம் புதுடில்லி, பாகிஸ்தானுக்கு எதிரான, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ துவங்கிய பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரையாற்றினார். முப்படை வீரர்களுக்கு ‘சல்யூட்’ அடித்து நன்றி சொன்ன அவர், ”அணுகுண்டு மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்; பாகிஸ்தான் பிழைக்க வேண்டுமானால், பயங்கரவாத…

பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் – விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்

பதிவு: திங்கட்கிழமை, மே, 12, 2025, 07.35 AM சித்திரை 28, விசுவாவசு வருடம் மதுரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர். ‘கோவில் மாநகர்’ என்ற பெருமைக் உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச்…

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் – அமெரிக்கா சமரசம் செய்தது

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 11, 2025, 09.35 AM சித்திரை 27, விசுவாவசு வருடம் புதுடில்லி, நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா – பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. எதிர்பாராத இந்த திருப்பத்தை அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகுக்கு அறிவித்தார்….

Pin It on Pinterest