இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்! – பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரை
பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 13, 2025, 08.15 AM சித்திரை 30, விசுவாவசு வருடம் புதுடில்லி, பாகிஸ்தானுக்கு எதிரான, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ துவங்கிய பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரையாற்றினார். முப்படை வீரர்களுக்கு ‘சல்யூட்’ அடித்து நன்றி சொன்ன அவர், ”அணுகுண்டு மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்; பாகிஸ்தான் பிழைக்க வேண்டுமானால், பயங்கரவாத…
இந்தியாவின் 15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு
பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 09, 2025, 08.35 AM சித்திரை 26, விசுவாவசு வருடம் புதுடில்லி, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதலை தொடர்ந்து, நம் நாட்டின் 15 நகரங்களை ஏவுகணைகளால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் எடுத்த முயற்சியை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில், லாகூரில் உள்ள வான்வழி பாதுகாப்பு கவசம்…