இந்தியாவின் 15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு
பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 09, 2025, 08.35 AM சித்திரை 26, விசுவாவசு வருடம் புதுடில்லி, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதலை தொடர்ந்து, நம் நாட்டின் 15 நகரங்களை ஏவுகணைகளால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் எடுத்த முயற்சியை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில், லாகூரில் உள்ள வான்வழி பாதுகாப்பு கவசம்…