இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் – அமெரிக்கா சமரசம் செய்தது
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 11, 2025, 09.35 AM சித்திரை 27, விசுவாவசு வருடம் புதுடில்லி, நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா – பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. எதிர்பாராத இந்த திருப்பத்தை அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகுக்கு அறிவித்தார்….
நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை
பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 06, 2025, 06.20 AM சித்திரை 23, விசுவாவசு வருடம் புதுடில்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான்…