காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 30, 2025, 09.55 AM சித்திரை 17, விசுவாவசு வருடம் காஞ்சிபுரம், பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 வது இளைய மடாதிபதியாக, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கடசூர்ய சுப்ரமணிய கணேச சர்மா இன்று (ஏப்ரல் 30) பொறுப்பேற்றார். தீட்சை வழங்கப்பட்ட பின்னர் இவருக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி…
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் அதிகரிப்பு – முதல்வரின் 9 முக்கிய அறிவிப்புகள் என்ன?
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 29, 2025, 05.55 AM சித்திரை 16, விசுவாவசு வருடம் சென்னை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்…
பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு – மனோ தங்கராஜுக்கு மீண்டும் பதவி
பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 28, 2025, 02.15 AM சித்திரை 15, விசுவாவசு வருடம் சென்னை, தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள…
“நல்லது நடக்கும் என்றால்.. எதையும் செய்ய தயங்க மாட்டோம்..” – மேடை அதிர பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 28, 2025, 01.45 AM சித்திரை 15, விசுவாவசு வருடம் கோயம்புத்தூர், சிறுவாணி தண்ணீரை போல சுத்தமான வெளிப்படையான ஆட்சி அமைப்போம் என்று விஜய் கூறினார். த.வெ.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் கோவையில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன் தினம்…
தமிழக அமைச்சரவை மாற்றமா? அல்லது தமிழக அமைச்சர்களின் இலாகா மாற்றமா?
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 06.15 AM சித்திரை 14, விசுவாவசு வருடம் சென்னை, நீதிமன்ற கெடுபிடி காரணமாக, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பதவி விலக முன்வந்துள்ள இருவரும், தங்களின் ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஊட்டி சென்ற கவர்னர் ரவி, இன்று சென்னை திரும்பியதும், அவருக்கு…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – உள்ளூர் பயங்கரவாதிகள் 14 பேர் பெயர் பட்டியல் வெளியீடு
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 06.05 AM சித்திரை 14, விசுவாவசு வருடம் ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 14 பேர் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் தாக்குதல் நடந்த இடத்தில்…
வரலாறு எதுவுமே தெரியாமல் விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி பேசுவதா? – ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 06.00 AM சித்திரை 14, விசுவாவசு வருடம் புதுடில்லி, இந்தியாவைப் பற்றிய வரலாறு, புவியியல் என எதுவுமே தெரியாமல், விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி தாறுமாறாக பேசுவதா என்று, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், அவருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரான…
“மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம்..” – தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 03.25 AM சித்திரை 14, விசுவாவசு வருடம் கோயம்புத்தூர், நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை உள்ளது. அர்ப்பணிப்பு குணம் உள்ளது என்று விஜய் கூறினார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு…
போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் – ஏராளமானோர் இறுதி அஞ்சலி!
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 02.45 AM சித்திரை 14, விசுவாவசு வருடம் வாட்டிகன் சிட்டி, கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ், வாட்டிகன் சிட்டியில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக, அங்குள்ள…
காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 26, 2025, 03.30 AM சித்திரை 13, விசுவாவசு வருடம் காஞ்சி, காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை நாளில் தீட்சை வழங்கப்படும் என்று சங்கர மடம் அறிவித்துள்ளது. ஸ்ரீ காஞ்சி…