South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

Month: May 2025

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி – முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்

பதிவு: சனிக்கிழமை, மே, 10, 2025, 07.45 AM சித்திரை 27, விசுவாவசு வருடம் சென்னை, தமிழ்நாட்டு மக்கள், மாணவர்கள் பேரணியில் திரளாக பங்கேற்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) பேரணி நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

இந்தியாவின் 15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு

பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 09, 2025, 08.35 AM சித்திரை 26, விசுவாவசு வருடம் புதுடில்லி, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதலை தொடர்ந்து, நம் நாட்டின் 15 நகரங்களை ஏவுகணைகளால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் எடுத்த முயற்சியை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில், லாகூரில் உள்ள வான்வழி பாதுகாப்பு கவசம்…

பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு

பதிவு: வியாழக்கிழமை, மே, 08, 2025,11.55 AM சித்திரை 25, விசுவாவசு வருடம் புதுடில்லி, பாகிஸ்தான் லாகூரில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள முரிட்கேயில், நம் ராணுவத்தினர் நடத்திய தாக்குலில், ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது. அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகியோரின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில்…

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் துவங்கியது ஆபரேசன் ‛சிந்தூர்’ – பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீச்சு

பதிவு: புதன்கிழமை, மே, 07, 2025, 05.20 AM சித்திரை 24, விசுவாவசு வருடம் புதுடில்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் இன்று போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இன்று (மே.07) நள்ளிரவில் இந்திய…

நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 06, 2025, 06.20 AM சித்திரை 23, விசுவாவசு வருடம் புதுடில்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான்…

பிரதமர் மோடி பிரதமருடன் விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் சந்திப்பு

பதிவு: திங்கட்கிழமை, மே, 05, 2025, 07.00 AM சித்திரை 22, விசுவாவசு வருடம் புதுடெல்லி, இந்தியா- – பாகிஸ்தான் பதட்டத்துக்கு இடையே இந்திய கடற்படை அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் போர் பயிற்சியை துவக்கி உள்ளது. இந்த நிலையில் விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்….

இந்தியா – பாகிஸ்தான் போர் சூழல் – பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்கள்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 04, 2025, 09.00 AM சித்திரை 21, விசுவாவசு வருடம் கராச்சி, கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்கு தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் இல்லை. ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர்…

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம் – முதல் 7 நாட்கள் வெயில் இதமாக இருக்கும்!

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 04, 2025, 08.50 AM சித்திரை 21, விசுவாவசு வருடம் சென்னை, பொதுமக்கள் உச்சி வெயிலில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாக, கோடை கால வெயில் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், புவி வெப்பமயமாதலுக்கு பிறகு கோடை தொடங்குவதற்கு…

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 04, 2025, 08.30 AM சித்திரை 21, விசுவாவசு வருடம் சென்னை, நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி,…

சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமா..? – தமிழ்நாட்டில் எத்தனை சாதிகள்.. ?

பதிவு: சனிக்கிழமை, மே, 03, 2025, 05.30 AM சித்திரை 20, விசுவாவசு வருடம் சென்னை, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா.. உலக நாடுகள் வரிசையில் அதிக மக்கள்தொகையை கொண்ட ஜனநாயக நாடு. 146 கோடிக்கு மேல் மக்கள்தொகையை கொண்ட இந்தியாவில், கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு…

Pin It on Pinterest