கல்லுாரி மாணவிக்கு டார்ச்சர் – தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 20, 2025, 10.10 PM வைகாசி 06, விசுவாவசு வருடம் ராணிப்பேட்டை, கல்லுாரி மாணவியை இரண்டாவதாக திருமணம் செய்து, துன்புறுத்திய தி.மு.க., பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரைச் சேர்ந்தவர் தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி துணை…
காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் – 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!
பதிவு: வியாழக்கிழமை, மே, 15, 2025, 05.50 AM வைகாசி 01, விசுவாவசு வருடம் புதுடில்லி, கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பி உள்ளார். கவர்னர் ரவி காலம் தாழ்த்துவதாகக்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுதும் ஜெயில்
பதிவு: புதன்கிழமை, மே, 14, 2025, 06.00 AM சித்திரை 31, விசுவாவசு வருடம் கோவை, நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், காமக்கொடூரர்கள் ஒன்பது பேருக்கும், சாகும்வரை ஆயுள் சிறை விதித்து, கோவை மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும்…
இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்! – பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரை
பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 13, 2025, 08.15 AM சித்திரை 30, விசுவாவசு வருடம் புதுடில்லி, பாகிஸ்தானுக்கு எதிரான, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ துவங்கிய பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரையாற்றினார். முப்படை வீரர்களுக்கு ‘சல்யூட்’ அடித்து நன்றி சொன்ன அவர், ”அணுகுண்டு மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்; பாகிஸ்தான் பிழைக்க வேண்டுமானால், பயங்கரவாத…
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் – விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
பதிவு: திங்கட்கிழமை, மே, 12, 2025, 07.35 AM சித்திரை 28, விசுவாவசு வருடம் மதுரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர். ‘கோவில் மாநகர்’ என்ற பெருமைக் உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச்…
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் – அமெரிக்கா சமரசம் செய்தது
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 11, 2025, 09.35 AM சித்திரை 27, விசுவாவசு வருடம் புதுடில்லி, நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா – பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. எதிர்பாராத இந்த திருப்பத்தை அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகுக்கு அறிவித்தார்….
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி – முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்
பதிவு: சனிக்கிழமை, மே, 10, 2025, 07.45 AM சித்திரை 27, விசுவாவசு வருடம் சென்னை, தமிழ்நாட்டு மக்கள், மாணவர்கள் பேரணியில் திரளாக பங்கேற்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) பேரணி நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
இந்தியாவின் 15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு
பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 09, 2025, 08.35 AM சித்திரை 26, விசுவாவசு வருடம் புதுடில்லி, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதலை தொடர்ந்து, நம் நாட்டின் 15 நகரங்களை ஏவுகணைகளால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் எடுத்த முயற்சியை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில், லாகூரில் உள்ள வான்வழி பாதுகாப்பு கவசம்…
பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு
பதிவு: வியாழக்கிழமை, மே, 08, 2025,11.55 AM சித்திரை 25, விசுவாவசு வருடம் புதுடில்லி, பாகிஸ்தான் லாகூரில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள முரிட்கேயில், நம் ராணுவத்தினர் நடத்திய தாக்குலில், ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது. அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகியோரின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில்…
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் துவங்கியது ஆபரேசன் ‛சிந்தூர்’ – பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீச்சு
பதிவு: புதன்கிழமை, மே, 07, 2025, 05.20 AM சித்திரை 24, விசுவாவசு வருடம் புதுடில்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் இன்று போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இன்று (மே.07) நள்ளிரவில் இந்திய…