South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

Latest post

நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே, 06, 2025, 06.20 AM சித்திரை 23, விசுவாவசு வருடம் புதுடில்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான்…

பிரதமர் மோடி பிரதமருடன் விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் சந்திப்பு

பதிவு: திங்கட்கிழமை, மே, 05, 2025, 07.00 AM சித்திரை 22, விசுவாவசு வருடம் புதுடெல்லி, இந்தியா- – பாகிஸ்தான் பதட்டத்துக்கு இடையே இந்திய கடற்படை அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் போர் பயிற்சியை துவக்கி உள்ளது. இந்த நிலையில் விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்….

இந்தியா – பாகிஸ்தான் போர் சூழல் – பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்கள்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 04, 2025, 09.00 AM சித்திரை 21, விசுவாவசு வருடம் கராச்சி, கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்கு தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் இல்லை. ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர்…

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம் – முதல் 7 நாட்கள் வெயில் இதமாக இருக்கும்!

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 04, 2025, 08.50 AM சித்திரை 21, விசுவாவசு வருடம் சென்னை, பொதுமக்கள் உச்சி வெயிலில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாக, கோடை கால வெயில் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், புவி வெப்பமயமாதலுக்கு பிறகு கோடை தொடங்குவதற்கு…

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே, 04, 2025, 08.30 AM சித்திரை 21, விசுவாவசு வருடம் சென்னை, நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி,…

சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமா..? – தமிழ்நாட்டில் எத்தனை சாதிகள்.. ?

பதிவு: சனிக்கிழமை, மே, 03, 2025, 05.30 AM சித்திரை 20, விசுவாவசு வருடம் சென்னை, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா.. உலக நாடுகள் வரிசையில் அதிக மக்கள்தொகையை கொண்ட ஜனநாயக நாடு. 146 கோடிக்கு மேல் மக்கள்தொகையை கொண்ட இந்தியாவில், கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு…

துரைமுருகன் துடுக்கு பேச்சு – காங்கிரசார் கடும் கொந்தளிப்பு

பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 02, 2025, 04.30 AM சித்திரை 19, விசுவாவசு வருடம் சென்னை, சட்டசபையில் ‘நீட்’ சட்டம் கொண்டு வந்தது யார் என்பது தொடர்பான விவாதத்தில், ‘தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டுப் பேசியது, கூட்டணி தர்மத்தை மீறும் செயல்’ என, சமூக வலைதளங்களில் தமிழக காங்கிரசார் விமர்சித்துள்ளனர்….

கேதார்நாத் கோவில் நடை இன்று திறப்பு

பதிவு: வெள்ளிக்கிழமை, மே, 02, 2025, 04.15 AM சித்திரை 19, விசுவாவசு வருடம் கேதார்நாத், ‘சார்தாம்’ யாத்திரை துவங்கியதை அடுத்து, புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் தரிசனத்துக்காக இன்று, திறக்கப்படுகிறது. உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குளிர் காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும்….

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பதிவு: வியாழக்கிழமை, மே, 01, 2025, 04.20 AM சித்திரை 18, விசுவாவசு வருடம் புதுடில்லி, ‘நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இது நடத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,” என, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை…

காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 30, 2025, 09.55 AM சித்திரை 17, விசுவாவசு வருடம் காஞ்சிபுரம், பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 வது இளைய மடாதிபதியாக, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கடசூர்ய சுப்ரமணிய கணேச சர்மா இன்று (ஏப்ரல் 30) பொறுப்பேற்றார். தீட்சை வழங்கப்பட்ட பின்னர் இவருக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி…

Pin It on Pinterest